உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19ம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
காலை 9.30 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் டிக்கெட் விற்பனை நடைபெறும். நியூசிலாந்து-கென்யா போட்டிக்கு ரூ.250 முதல் ரூ.10 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற போட்டிகளுக்கு ரூ. 500 முதல் ரூ.20 ஆயிரம் வரை டிக்கெட் கிடைக்கும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் டிக்கெட் விற்பனை நடைபெறும். நியூசிலாந்து-கென்யா போட்டிக்கு ரூ.250 முதல் ரூ.10 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற போட்டிகளுக்கு ரூ. 500 முதல் ரூ.20 ஆயிரம் வரை டிக்கெட் கிடைக்கும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment