சேலம்: தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர் நம்பிக்கை வீண்போகாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,கூட்டணியில் பா.ம.க., இடம்பெற வாய்ப்பில்லாத நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்திருந்தாலும், அங்கும் கூடுதல் சீட் கேட்டு நெருக்குதல் கொடுத்தால் அ.தி.மு.க.,வும் கை விடும் நிலையில் உள்ளார் பா.ம.க.,. நிறுவனர் ராமதாஸ்.
இந்நிலையில் இடப்பாடி, ஒமலூர் பகுதியில் நடைபெறும் பயிற்சி முகாமில் ராமதாஸ் பங்கேற்றார்.அதன் பின்னர் நிருபர்கள் ராமதாஸிடம் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். முதலில் பதில் கூற மறுத்த அவர்.
பின்னர் அளித்த பேட்டியில் திமு.க - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க., இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை என்றுதான் கூறினேன். தேர்தல் கூட்டணி பற்றிய முதலமைச்சரின் நம்பிக்கை வீண்போகாது என்றார்.
தி.மு.க.,கூட்டணியில் பா.ம.க., இடம்பெற வாய்ப்பில்லாத நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்திருந்தாலும், அங்கும் கூடுதல் சீட் கேட்டு நெருக்குதல் கொடுத்தால் அ.தி.மு.க.,வும் கை விடும் நிலையில் உள்ளார் பா.ம.க.,. நிறுவனர் ராமதாஸ்.
இந்நிலையில் இடப்பாடி, ஒமலூர் பகுதியில் நடைபெறும் பயிற்சி முகாமில் ராமதாஸ் பங்கேற்றார்.அதன் பின்னர் நிருபர்கள் ராமதாஸிடம் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். முதலில் பதில் கூற மறுத்த அவர்.
பின்னர் அளித்த பேட்டியில் திமு.க - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க., இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை என்றுதான் கூறினேன். தேர்தல் கூட்டணி பற்றிய முதலமைச்சரின் நம்பிக்கை வீண்போகாது என்றார்.





